Skip to main content

சுட்டிகளின் ஓவியங்கள்..

தனித்திறன் வளர்ப்போம்:
புதியன படைக்கும் திறன் வளரும்.
எதையும் எதிர்கொள்ளும் தன்னம்பிக்கை பிறக்கும்.
சிக்கல் ஏற்பட்டால், அதற்கு எளிய வழியில் தீர்வு காணலாம்.
நன்றாகப் பழகும் திறன் மேலோங்கும், பகுத்து அறியும் திறன் வளரும்.
கூர்ந்து கவனித்தல், கற்பனைத் திறன், நினைவாற்றல் வளரும்.
பள்ளிப் பாடத்திலும் நம் தனித்திறன் செறிவைக் காட்டலாம்.
நம் மனதில் காற்றாக தனித்திறனை வளர்ப்போம். தேவைப்படும்போது தென்றலாக வெளிப்படுத்துவோம்
மாணவர்களின் சில படைப்புகள்:






நமது பள்ளியின் FACEBOOK தளம்
காண கீழே சொடுக்கவும்
முகநூல் தளம் PUMS PERIYAVARIGAM

Popular posts from this blog

பெரியவரிகம், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்கள் சாதனை.

🌹🌹🌹🌹🌹🌹 பெரியவரிகம், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்கள் சாதனை.      வேலூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பெரியவரிகம் ஊரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பொங்கல் வாழ்த்து அஞ்சல் அட்டையில் படம் வரைந்து வேறு அரசு பள்ளிகளுக்கு மாணவர்கள் அனுப்பி பரிசு பெற்றுள்ளனர்.

மூன்றாம் வகுப்பு FA (B)

🌹மூன்றாம் வகுப்பு🌹 🌹முதல் பருவம்🌹 தமிழ் FA (B) Click here 👇👇👇 🌹 தமிழ், முதல் பருவம், வளரறி மதிப்பீடு ( முதல் மூன்று பாடங்கள்) 👉🌹 4. கல்யாணமாம் கல்யாணம் . 👉🌹 5. மாணவர்கள் நினைத்தால் . 👉🌹 6. துணிந்தவர் வெற்றி கொள்வர் 😊P. SRINIVASAN, SG Teacher

தமிழ் கற்றல் கையேடு __pdf

👉👉🌹🌹CLICK HERE DOWNLOAD PDF🌹🌹🌹 எவ்வாறு பயன்படுத்துவது? கையேடு வாங்கிட தொடர்பு கொள்ளவும்.. திரு. நடேசன் 8667421322 9788552061